• Fri. Apr 19th, 2024

Month: October 2021

  • Home
  • பள்ளி மாணவரை தாக்கிய ஆசிரியர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

பள்ளி மாணவரை தாக்கிய ஆசிரியர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

சிதம்பரத்தில் பள்ளி மாணவரை தாக்கிய விவகாரம் மிகப்பெரிய அளவில் வைரலானதை அடுத்து தாக்கிய ஆசிரியர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிதம்பரம் நந்தனார் அரசு பள்ளியில்…

இலங்கையில் மூன்று பொருட்களின் விலை அதிகரித்தது!

இலங்கையில் சீனி, பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதாக, சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விலை 130 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால், சந்தையில் சீனி பற்றாக்குறை ஏற்படுவதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன்,…

கென்ய ஒலிம்பிக் வீரங்கனை குத்திக் கொலை

கென்ய ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரங்கனையும், இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்றவருமான ஆக்னஸ் டிரோப் அவரது வீட்டில் கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். 25 வயதான ஆக்னஸ் டிரோப் கென்யாவின் மேற்கு நகரமான இட்டனில் உள்ள அவரது…

உடல்நல குறைபாடுகளைத் தீர்க்கும் எலுமிச்சை

எலுமிச்சை பழமானது, நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் நம் வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவதற்கும் பலவகையான நன்மைகளைத் தருகிறது. எலுமிச்சையின் நறுமணம் சுவாத்தின் உள்ளே செல்வதால் சளி, ஆஸ்துமா, அலர்ஜி, தொண்டை அடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். நோய்த் தொற்றுகளினால்…

Money Heist படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

உலகெங்கும் பல கோடி ரசிகர்களைப் பெற்றுள்ள money heist என்ற வெப் சீரீஸ் முடிவுக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜுசஸ் கால்மனார் இயக்கத்தில் ஸ்பானிஸ் மொழியில் எடுக்கப்பட்ட வெப் சீரீஸ் தொடர் money heist. இத்தொடரின் 5 வது பாகம் சமீபத்தில்…

உலகம் முழுவதும் 23.99 கோடியாக அதிகரித்த கோவிட்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.99 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 239,905,946 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்…

ஒரே நாளில் பங்குச்சந்தையில் உயர்ந்த டாடா நிறுவனத்தின் பங்குகள்

டாடா நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க முடிவு செய்ததில் இருந்தே பொதுமக்கள் மத்தியில் நிறுவனத்திற்கு மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டுள்ளது இதனை அடுத்து டாட்டாவின் பங்குகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பங்குச்சந்தையில்…

மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை நீக்கப்படும்

மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 21ஆம் திகதி வரை தற்போது மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை அமுலில் உள்ளது. இந்தநிலையில், பயணத்தடையை மேலும் நீட்டிப்பது குறித்து கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான செயலணி தீர்மானிக்கும்.…

வரலாற்றில் இன்று அக்டோபர் 14

அக்டோபர் 14 கிரிகோரியன் ஆண்டின் 287 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 288 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 78 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1066 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: ஏஸ்டிங்சு சண்டை: இங்கிலாந்தில் முதலாம் வில்லியமின் நோர்மானியப் படையினர்…

விஜய்யின் பீஸ்ட் படத்தில் இலங்கைப் பிரபலம்!

விஜய்யின் பீஸ்ட் படத்தில் டிக் டாக் மூலம் பிரபலமான நடிகை காயத்ரி ஷான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நண்பன்…