• Tue. Apr 16th, 2024

Month: November 2021

  • Home
  • ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தும் ஒமிக்ரான்

ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தும் ஒமிக்ரான்

ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தென்பட தொடங்கியுள்ள நிலையில் கிழக்காசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்…

நாளை மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு

தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் தோன்ற இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தில் மேலும் சில நாட்களுக்கு மழை தொடரும். இந்த நவம்பர் மாதத்தில் ஏற்கனவே வங்க கடலில் மூன்று காற்றழுத்த தாழ்வு…

புதிய கொரோனா மாறுபாடு நாட்டிற்குள் வருவதை தடுக்க முடியாது – SLMA

புதிதாக கண்டறியப்பட்ட Omicron எனப்படும் புதிய கொரோனா மாறுபாடு நாட்டிற்குள் வருவதை தடுக்க முடியாது என இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) தெரிவித்துள்ளது. புதிய மாறுபாடு நாட்டிற்குள் நுழையாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்தது போல் அனைத்து…

வரலாற்றில் இன்று நவம்பர் 29

நவம்பர் 29 கிரிகோரியன் ஆண்டின் 333 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 334 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 32 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1394 – கொரிய மன்னர் யி சொங்-கை தலைநகரை கேசாங்கில் இருந்து அன்யாங்கிற்கு (இன்றைய சியோல்)…

வெளியானது அஜித்-61 படத்தின் முக்கிய அப்டேட்

அஜித்-61 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும்…

தென்னாபிரிக்கா புதிய வகை வைரஸ்க்கு பெயர் வைத்த WHO

தென்னாபிரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாகவும் இந்த வைரஸ் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பயங்கரமானது. இதனால் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு அனுமதி இல்லை என ஒரு சில நாடுகள் அறிவித்துள்ளன. இந்நிலையில்…

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு பரிசு!

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து…

ஐசிசி மகளிர் கிரிக்கெட் சுற்று கைவிடப்பட்டது!

சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ண தகுதிச் சுற்று, கொரோனா அபாயம் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. அடுத்த வருடம் நியூசிலாந்தில் நடைபெறும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்துக்கான இறுதி மூன்று இடங்களையும், ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பின் அடுத்த சுழற்சியில்…

கடும் கெடுபிடிகளுக்கும் மத்தியில் வல்வெட்டித்துறையில் திட்டமிட்டபடி நினைவேந்தல் நடைபெற்றது

யாழ். வல்வெட்டித்துறை – தீருவில் பாதுகாப்பு பிரிவினரின் கடும் கெடுபிடிகளுக்கும் மத்தியில் திட்டமிட்டபடி மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெற்றுள்ளது. பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவை பெறுவதற்கு வல்வெட்டித்துறை பொலிஸார் இறுதி வரை முயன்று பலனளிக்காத நிலையில், நினைவேந்தலுக்கு வந்தோரை அச்சுறுத்தும் பாணியில்…

இந்திய பந்துவீச்சாளர்கள் தடுமாற்றம்

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயரின் அறிமுகப்போட்டி சதத்தால் 345 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் இறங்கிய நியுசிலாந்து அணியும் சிறப்பாக பேட்டிங்…