• Thu. Mar 28th, 2024

கொரோனா

  • Home
  • ரஷ்ய தடுப்பூசியை தயாரிக்க இந்தியாவிற்கு அனுமதி

ரஷ்ய தடுப்பூசியை தயாரிக்க இந்தியாவிற்கு அனுமதி

இந்தியாவில் ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி-ஐ உற்பத்தி செய்ய, பானேசியா பயோடெக் நிறுவனத்திற்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யாவில் உள்ள கேமாலயா ஆய்வகத்தில் நடத்தப்பட்ட தரக்கட்டுப்பாட்டு சோதனைகளில் இந்த தடுப்பூசி வெற்றி அடைந்ததை தொடர்ந்து இந்த அனுமதி…

இலங்கையில் அதிகரிக்கும் டெல்டா தொற்றாளர்கள்!

இலங்கையில் இந்திய டெல்டா வைரஸ் தொற்று உள்ள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 14 டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்தவாரம் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்ட…

இலங்கையில் 30 வயதுக்கு மேல் அனைவருக்கும் தடுப்பூசி – ஜனாதிபதி

மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேல் அனைவருக்கும், ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர், தடுப்பூசிகளைச் செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார். சுகாதாரத்துறையினருக்கு அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். கொவிட் கட்டுப்பாட்டு விசேட செயலணியுடன், ஜனாதிபதி செயலகத்தில்…

உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.34 கோடி

கொரோனா பெருந்தொற்றுக்கு உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.34 கோடியைக் கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,971,491-ஆக உயர்ந்துள்ளது. உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின்…

உலகளவில் 18.29 கோடி பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18.29 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும்…

உலகளவில் 18.21 கோடி பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18.21 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும்…

கொரோனா சிகிச்சை மருந்து – அவசரகால உரிமம்

கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ‘2 – டிஜி’ மருந்து சந்தையில் விற்பனைக்கு வந்தது. இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம், ‘2 – டிஜி’ எனப்படும் கொரோனா சிகிச்சை மருந்தை கண்டுபிடித்துள்ளது. கொரோனா வைரசால் மிதமான மற்றும் தீவிரமாக…

43 முறை கொரோனா – 290 நாட்களில் மரணத்தை வென்ற பிரிட்டன் முதியவர்!

பிரிட்டனை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு 290 நாட்களுக்கு பிறகு அதிலிருந்து மீண்டுவந்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டனின் பிரிஸ்டல் நகரத்தை சேர்ந்த டேவ் ஸ்மித் என்ற 72 வயது முதியவரின் கொரோனா அனுபவம் மிகவும்…

14 நாடுகளின் விமானங்களுக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 14 நாடுகளின் விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது. விமான போக்குவரத்தின் முக்கிய பகுதியாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது. குறிப்பாக துபாய் பல்வேறு நாடுகளை இணைக்கும் மையமாக…

மர்ம நபர்கள் அளித்த கொரோனா மருந்தை சாப்பிட்டவர்கள் பலி

கொரோனாவுக்கு குணமாகும் என்று கூறி மர்ம நபர்கள் அளித்த மருந்தினை சாப்பிட்ட 3 பேர் பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் தமிழகத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே கொரோனாவுக்கு மருந்து எனக் கூறி மர்ம நபர்…