• Tue. Mar 26th, 2024

ஐரோப்பா

  • Home
  • 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது மாவீரர் நெப்போலியனின் போர்வாள்!

21 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது மாவீரர் நெப்போலியனின் போர்வாள்!

மாவீரர் என்று அழைக்கப்படும் பீரான்ஸ் மன்னர் நெப்போலியன் போனபார்ட், தனது காலத்தில் ஒப்பற்ற ராணுவ தளபதியாகவும், மிகச்சிறந்த அரசியல் தலைவராகவும் விளங்கியவர் ஆவார். பீரான்ஸ் மன்னர் நெப்போலியன் பல்வேறு ஐரொப்பிய பிரதேசங்கள் மீது படையெடுத்து வெற்றி வாகை சூடியவர். கடந்த 1799-ம்…

பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா

பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜீன் காஸ்டெக்ஸ், 10 நாட்கள் தனிமையில் இருந்து பணிகளை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஸ்டெக்ஸ் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெல்ஜியம் சுற்றுப்பயணம் செய்த…

தடுப்பூசி போடாதவர்களை தனிமைப்படுத்தவுள்ள பிரபல நாடு!

ஆஸ்திரியாவில், கொரோனா தடுப்பூசி போடாதவர்களை தனிமைப்படுத்த அந் நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், சுமார் ஒரு கோடி பேர் மக்கள் தொகை உள்ள ஆஸ்திரியாவில், 65 சதவிகதம் பேர் மட்டுமே இதுவரை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் அங்கு…

தொடர்ந்து ஐந்தாவது முறை உலகிலேயே சிறந்த நாடு ஜேர்மனி

உலகிலேயே சிறந்த நாடாக தொடர்ந்து ஐந்தாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஜேர்மனி. பிரித்தானிய அரசியல் அறிவியலாளரான Simon Anholt மற்றும் ஆய்வு அமைப்பான Ipsos இணைந்து மேற்கொண்ட ஆய்வு ஒன்று, உலகளவில் நம்பிக்கைக்குரிய ஆய்வாக பார்க்கப்படுகிறது. அந்த ஆய்வில், இந்த ஆண்டு உலகிலேயே…

அவுஸ்திரேலிய நீர்மூழ்கி விவகாரம்; தூதுவர்களை திருப்பி அழைத்த பிரான்ஸ்

அமெரிக்கா பிரிட்டன் அவுஸ்திரேலியா ஆகியநாடுகள் இணைந்து புதிய முத்தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை செய்துகொண்டுள்ளது. இதனடிப்படையில் அவுஸ்திரேலியாவிற்கு அணுசக்தி நீர்மூழ்கியை வழங்க தீர்மானித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் அவுஸ்திரேலியா அமெரிக்காவிற்கான தனது தூதுவர்களை மீள அழைத்துள்ளது. இந்நிலையில் சூழ்நிலையின் தீவிரதன்மை இந்த நடவடிக்கையை…

ஆடற்கலை சகோதரிகளின் பரத அரங்கேற்றம்!

புலம்பெயர் மண்ணில் நீண்டநாட்களாக முடங்கியிருந்த கலைத்தாயின் முகத்தில் இன்முகநகை மீண்டும் இழையோடவைக்கும் வகையில் ஒரு பெரு அரங்கநிகழ்வை கிறிபீல்ட் ஆடற்கலாலயம் வழங்கவுள்ளது. நடன ஆசிரியர் றெஜினி சத்தியகுமாரின் கிறிபீல்ட் ஆடற்கலாலயத்தின்பெருமைமிகு மாணவிகளான ரோசிகா ராசிகா சகோதரிகளின் இந்த அரங்க நிகழ்வு எதிர்வரும்…

ஜேர்மனியில் உணவு டெலிவரி; ஆப்கான் முன்னாள் அமைச்சரின் பரிதாப நிலை!

ஆப்கானிஸ்தானின் முன்னாள் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் சையத் அகமத் (Syed Ahmad), ஜேர்மனியில் உணவு டெலிவரி செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சையத் அகமத் ஜெர்மனியின் லீப்ஜிக் நகரில் அப்பகுதி வாசிகளுக்கு உணவுப் பொருட்களை டெலிவரி செய்து…

பிரான்ஸ் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

பிரான்ஸில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்துவதற்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் பிரான்ஸ் நாடு இதுவரை கொரோனாவின் மூன்று அலைகளை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் நான்காம் அலை…

சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி போட்டவர்களில் 18 பேர் பலி!

சுவிட்சர்லாந்தில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களில் 300 பேர் கொரோனாவுக்கு இலக்கான நிலையில், 18 பேர் மரணமடைந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட 14 நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 300 என தெரிய வந்துள்ளது.…

பிரித்தானியாவில் இளைஞர்களை எச்சரித்த பிரதமர் போரிஸ் ஜான்சன்!

பிரித்தானியாவில் இளைய தலைமுறையினர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை என்றால், மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். பிரித்தானிய சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னை…