• Fri. Mar 29th, 2024

செய்திகள்

  • Home
  • யாழில் இன்று அடையாள அமைதிப் போராட்டம்

யாழில் இன்று அடையாள அமைதிப் போராட்டம்

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை எதிர்த்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் இன்று(28) முற்பகல்-11 மணி முதல் நண்பகல்-12 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் அடையாள அமைதி முறைப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். சுகாதார நடைமுறைகளைப் பேணிப் போராட்டம்…

ஆரோக்கியமான உணவு சாப்பிட்டால் 7,000 பரிசு; அறிவித்த பிரபல நாடு

கடந்த 15 மாதங்களாக ஊரடங்கு காரணமாக மக்களின் பழக்க வழக்கங்கள் மாறி உள்ளதனால் பலரின் உடல் எடை அதிகரித்துள்ளது. சிற்றுண்டிகளை சாப்பிடுவதும், வேண்டிய நேரத்தில் சாப்பிடாததும் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக அமைகின்றது. இந்நிலையில் சமீபத்தில் பிரிட்டன் அரசு உடல் எடை…

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீடிப்பு

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று அறிவித்தது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் (49). சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக பேரறிவாளனுக்கு…

இலங்கையில் மீண்டும் அச்சுறுத்தலாக மாறி வரும் கொரோனா!

இலங்கையில் 503 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று 1,185 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட, இன்று இதுவரையில் 1,688 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கோவிட்…

சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி போட்டவர்களில் 18 பேர் பலி!

சுவிட்சர்லாந்தில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களில் 300 பேர் கொரோனாவுக்கு இலக்கான நிலையில், 18 பேர் மரணமடைந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட 14 நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 300 என தெரிய வந்துள்ளது.…

இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் குறைவடைந்துள்ளது – பிரிட்டன்

இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்த முயற்சிக்கும் ஆபத்து மிகக் குறைவடைந்துள்ளதாக பிரிட்டன் தனது பயண ஆலோசனையில் தெரிவித்துள்ளது. முன்னதாக பிரிட்டன் அதன் பயண ஆலோசனையில் இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தக் கூடும் என்று எச்சரித்ததுடன், ஹோட்டல், சுற்றுலா தளங்கள் மற்றும் வழிபாட்டுத்…

இந்திய விமானங்களுக்கான தடை மேலும் நீடிப்பு!

அமீரகத்தில் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் ஆனது பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து நாட்டை…

அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டமா? என்ன கூறுகின்றார் நிர்மலா சீதாராமன்

பொருளாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்காக அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் திட்வட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மக்களவையில் மத்திய நிதி மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன்…

விரைவில் நீக்கப்படும் கட்டுப்பாடுகள்; பிரபல நாட்டில் புதிய அறிவிப்பு!

பிரித்தானியாவுக்கு பிரான்சிலிருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதோடு ஆம்பர் பிளஸ் பட்டியலிலிருந்து பிரான்ஸ் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது பிரித்தானியாவுக்கு பிரான்சிலிருந்து வரும் பயணிகள் பத்து நாட்கள் தனிமைப்படுத்தபடுவர் என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது. இந்நிலையில் பிரான்ஸ்…

உயிரிழந்த மலையக சிறுமி இஷாலினியின் உடலை தோண்டியெடுக்க உத்தரவு!

முன்னாள் அமைச்சர் ரிசாட்டின் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த ஹிஷாலியின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளை மீள நடத்துமாறு கொழும்பு புதுகடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரேத பரிசோதனைகளை நடத்துவதற்காக ஹிஷாலியின் சடலத்தை தோண்டி எடுக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.…