• Thu. Apr 25th, 2024

செய்திகள்

  • Home
  • இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்

இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்

இலங்கையில் மக்கள் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷ வெளியிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. அதிசிறப்பு வர்த்தமானியொன்றின் மூலம்…

அடுத்த உலகளாவிய தொற்றுநோய் குறித்த அறிவிப்பு

பூச்சிகளால் பரவும் வைரஸ்கள் அடுத்த உலகளாவிய தொற்றுநோயாக இருக்கலாம் என உலக சுகாதார தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜிகா, மஞ்சள் காய்ச்சல், சிக்குன்குனியா மற்றும் டெங்கு போன்றவை கொசுக்கள் மற்றும் உண்ணிகள் போன்றவற்றால் பரவும். இவைகளே அடுத்த சாத்தியமான பெருந்தொற்றை ஏற்படுத்தக்…

இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா இருப்பதாக பரவலாக கூறப்படும் நிலையில், சீனா தாக்கினால் ரஷ்யா உதவிக்கு வராது என இந்தியாவை அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளது. Click here to get the latest updates on Ukraine – Russia…

இலங்கை அதிபர் பதவி விலக வேண்டும் – வலுவான போராட்டம்

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அவரது இல்லம் முன் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய மற்றும் நுகேகொட காவல்துறை பிரிவுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.…

ரஷிய நாணயத்தில் மட்டுமே எரிவாயு வாங்க வேண்டும் – புதினின் எச்சரிக்கை

ரஷிய நாணயத்தில் எரிவாயு வாங்குவது தொடர்பாக உலக நாடுகளுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று(31) புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் தங்களிடம் ரஷிய நாணயமான ரூபிளைக் கொண்டுதான் எரிவாயு வாங்க வேண்டும், அப்படி செய்யாவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும்…

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 2 ஆயிரத்து 119 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனம் இன்று உயர்த்தியுள்ளது. அதன்படி, 19 கிலோ…

இலங்கையில் அதிபருக்கு எதிராக போராட்டம் – பல இடங்களில் ஊரடங்கு

இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் இன்னும் மேம்படவில்லை. இதனால் இலங்கையில் உணவு பற்றாக்குறை…

மற்றொரு நாட்டை மிரட்டும் ரஷ்யா!

ஒரு பக்கம் உக்ரைனுடன் போரிட்டுக்கொண்டே, இன்னொரு பக்கம் மற்றொரு நாட்டை மிரட்டுவதற்காக, அந்நாட்டு வான் எல்லைக்குள் அணு ஆயுதங்களுடன் ரஷ்ய போர் விமானங்கள் நுழைந்துள்ள செய்தி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதம் (மார்ச்) 2ஆம் திகதி, நான்கு ரஷ்ய போர்…

காகிதமில்லா அலுவலகமாக மாறும் சென்னை தலைமைச் செயலகம்

நாளை (ஏப்ரல் 1) முதல் சென்னை தலைமைச் செயலகம் காகிதமில்லா அலுவலகமாக மாறுகிறது. தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் அனைத்து துறைகளிலும் காகிதங்களின் பயன்பாடு அதிக அளவு உள்ளது. இதற்காகவே ஒரு பெரும் தொகையை செலவிட வேண்டி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு…

தமிழ் அரசியல்வாதிகளை விளாசிய யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர்

தமிழ் அரசியல்வாதிகள் அடுத்த மாகாணசபை தேர்தலுக்கு எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் செயற்படுகிறார்களே தவிர, தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக செயற்படவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார். தந்தை செல்வாவின் 124 வது ஜனன தின நிகழ்வில் பிரதம விருந்தினராக…