• Thu. Mar 28th, 2024

இலங்கை

  • Home
  • இலங்கையர்களுக்குத் தெரியப்போகும் லியோனார்ட்

இலங்கையர்களுக்குத் தெரியப்போகும் லியோனார்ட்

“லியோனார்ட்” என்ற பெயரைக் கொண்ட வால் நட்சத்திரம் (C2021A1) எதிர்வரும் 18ம் திகதிக்குப் பின்னர் இலங்கையர்களுக்குத் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். சூரிய அஸ்தமனத்திற்கு சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, வால்மீன்…

இலங்கையில் மரண தண்டனையை விதிப்பதில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை

நீதிமன்றத் தத்துவப்படி குற்றமிழைக்கும் சந்தர்ப்பத்தில் 18 வயதுக்குக் குறைவான எந்தவொரு நபருக்கும் எதிராக மரண தண்டனையை விதித்தல் அல்லது குறித்துக் கொள்வதோ மேற்கொள்ளக் கூடாது. குறித்த தண்டனைக்குப் பதிலாக அந்நபர் ஜனாதிபதி விருப்பம் தெரிவிக்கும் வரைக்கும் தடுப்புக் காவலில் வைத்திருக்கும் தண்டனையை…

வவுனியா பேருந்து சாரதிக்கு பலரும் புகழாரம்!

வவுனியா மாவட்ட பேருந்து உரிமையாளர் சங்கத்தில் ஒப்படைக்கப்பட்ட தாலிக்கொடி உட்பட வங்கி ஆவணங்கள் சிலவற்றை இன்று தனியார் உரிமையாளர் சங்கத்தின் பணிமனையில் வைத்து பேருந்து சங்கத்தின் தலைவர் சு.இராஜேஸ்வரினால் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது . இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,நேற்றையதினம் வவுனியா…

நான்காவது கொரோனா தடுப்பூசிக்கு வாய்ப்பு

எதிர்காலத்தில் நான்காவது கொரோனா தடுப்பூசியையும் வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, பொதுமக்கள் தடுப்பூசி அட்டையை இயன்றளவு கவனமாக பயன்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று(13) இடம்பெற்ற ஊடக…

அவசர அறிவிப்பை விடுத்த இலங்கை அரசாங்கம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இலங்கை நாடாளுமன்றக் கூட்டத்தொடர், நேற்றிரவு முதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதியக் கூட்டத்தொடர், 2022 ஜனவரி 18ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்படும். இந்நிலையில், ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ள அரசாங்கத் தகவல் திணைக்களம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரிமாளிகையில் நாளை முக்கிய…

கொரோனா சுனாமியொன்றே ஏற்படலாம்!

மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தாமல் பண்டிகை காலங்களில் செயற்பட்டால் வருட இறுதியில் நாட்டில் கொரோனா சுனாமியொன்றே ஏற்படலாம் என மருந்துகள் உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் மக்கள் பல்வேறு…

இலங்கை பாதுகாப்புப் படைக்கு அமெரிக்கா விதித்த பயணத் தடை!

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவருக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் அன்டோனி பிளின்கன் இதை தெரிவித்துள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கை கடற்படையின்…

இலங்கை சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது

பெருந்தொகையான போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற மற்றுமொரு வெளிநாட்டு மீன்பிடிக் படகொன்று சர்வதேச கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 250 கிலோகிராம் எடையுள்ள இந்த போதைப்பொருள் 225 பொதிகளில் 9 பைகளில் அடைக்கப்பட்டிருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில்…

உடன் அமுலாகும் வகையில் சில நாடுகளுக்கான பயணத்தடை நீக்கிய இலங்கை

சில நாடுகளுக்கான பயணத்தடையை இலங்கை அரசாங்கம் தளர்த்தியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை விமான போக்குவரத்து அதிகாரசபை வெளியிட்டுள்ளது. அதன்படி உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த பயணத்தடையை நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா, நமீபியா, சிம்பாம்வே, பொட்ஸ்வானா, லெசொத்தோ, சுவிட்ஸர்லாந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையே…

எரிவாயுக்கு எதிரான மனு இன்று ஆராய்வு

எரிவாயுக்கு எதிராக தாக்கல் ​செய்யப்பட்ட ரிட் மனுவை இன்று (10) ஆராய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மேன்முறையீட்டு நீதியரசர்களான பிரியந்த பெர்ணான்டோ (​தலைவர்) மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சரியான தர நிலைகள் இல்லாமல் எரிவாயு இறக்குமதி…