• Thu. Mar 28th, 2024

உலகம்

  • Home
  • உலகளவில் 19.73 கோடியைக் கடந்த பாதிப்பு

உலகளவில் 19.73 கோடியைக் கடந்த பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும்…

கொரோனாவின் புதிய பாதிப்புகள்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்த நிலையில் புதிய பாதிப்புகள் அதிகரிப்பது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கொரோனா பாதிப்புகள் உலகம் முழுவதும் தீவிரமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல…

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 19.66 கோடி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.66 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 196,647,632 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்…

சீனாவையடுத்து பாக்கிஸ்தானை சூறையாடும் மழை

சமீபத்தில் சீனாவில் திடீர் அதிகனமழை பெய்து பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பாகிஸ்தானிலும் அதிகனமழை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றால் உலக நாடுகள் பல்வேறு விதமான பாதிப்புகளை எதிர்கொள்ள தொடங்கியுள்ளன. சமீபத்தில் சீனாவில் ஒரே நாளில்…

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்; திடீரென வீட்டுக் கூரை மீது மோதியதால் பரபரப்பு!

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் வீட்டுக் கூரையில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரேனில் Prykarpattia மாகாணத்தில் இன்று மதியம் 1.30 மணி அளவில் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் நேரடியாக வீட்டில் கூரையின் மீது மோதி நொறுங்கி விழுந்து…

உலகளவில் 19.59 கோடியாக அதிகரித்த கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.59 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும்…

தென்கொரியாவில் இலங்கைப் பிரஜை உயிரிழப்பு!

தென்கொரியாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையொன்றில் தொழில்புரிந்த இலங்கைப் பிரஜையொருவர், தொடர்ந்து 18 மணிநேரம் வேலை செய்த பின்னர் சந்தித்த தொழில்துறை விபத்தில் உயிரிழந்துள்ளார். கியோங்கி மாகாணத்தின் ஹ்வாசோங்கில் அமைந்துள்ள பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ‘த கொரியா டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.…

இந்திய விமானங்களுக்கான தடை மேலும் நீடிப்பு!

அமீரகத்தில் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் ஆனது பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து நாட்டை…

உலகம் முழுவதும் 19.47 கோடியைக் கடந்த தொற்று!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.47 கோடியாக அதிகரித்துள்ளது உலகம் முழுவதும் 194,799,936 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்…

உலகையே அச்சுறுத்தும் பெகாசஸ்; பிரான்ஸ் அதிபரின் அதிரடி நடவடிக்கை

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் விஸ்வரூபம் எடுத்து வரும் பெகாசஸ் விவகாரத்தால் தனது மொபைல் போன், எண்ணை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசியல் அரங்கில் இன்று வரை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் பெகாசஸால் மொராக்கோ, மெக்சிகோ, ஈராக், பிரான்ஸ்…