• Thu. Apr 25th, 2024

உலகம்

  • Home
  • 19 கோடியை அண்மிக்கும் கொரோனா தொற்று!

19 கோடியை அண்மிக்கும் கொரோனா தொற்று!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும்…

நாகப்பாம்பை கொஞ்ச முயன்ற பாம்பு மனிதன் – அதீத நம்பிக்கையால் போன உயிர்

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பாம்பு மனிதன் நாகப்பாம்பை பிடித்து கொஞ்ச முயன்ற போது பரிதாபமாக உயிரிழந்தார். வடக்கு பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 62 வயது மதிக்கத்தக்க Bernardo Alvarez, விஷம் பாம்புகளை பிடிப்பதில் வல்லவர். பல விஷப் பாம்புகளை பிடித்துள்ளதால், அதில் சில இவரை…

பிரித்தானியாவில் கருப்பினத்தவரை கண்மூடித்தனமாக தாக்கிய பொலிஸ்

பிரித்தானியாவில் வெள்ளை நிற பொலிஸ் அதிகாரி, கருப்பினத்தவர் ஒருவரை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைக்கிறது. பிரித்தானியாவின் Wales-ல் இருக்கும் Newport பகுதியில், இருக்கும் குடியிருப்பின் பின்னாள் இருக்கும் தோட்டப் பகுதியில் கடந்த 9-ஆம் திகதி, உள்ளூர்…

அரச தம்பதியை மதிக்காத பிரியங்கா சோப்ரா; ரசிகர்கள் கொதிப்பு

பிரிட்டனில், இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியை இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா அவமரியாதை செய்ததாக அரச குடும்பத்தின் ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளார்கள். கடந்த சனிக்கிழமை விம்பிள்டன் மைதானத்தில் மகளிர் ஒற்றையர் ஆட்டம் நடந்தது. அங்கு இளவரசர் வில்லியம்-கேட் தம்பதி ஆட்டத்தை காண வந்திருந்தார்கள். அவர்கள்,…

சுவிட்சர்லாந்து மக்களுக்கு எச்சரிக்கை!

சுவிட்சர்லாந்து வானிலை ஆராய்ச்சி மையம் கனமழை குறித்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில் தன் நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தில் பெய்துவரும் கனமழையால் நதிகளும், ஏரிகளும் நிரம்பி அபாய அளவை எட்டியுள்ளது. இதனால் லுசெர்நே என்னும்…

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4500 கோடி அபராதம்!

கூகுள் நிறுவனத்திற்கு பிரான்ஸ் நாட்டின் ஆணையம் ஒன்று ரூ.4,500 கோடி அபராதம் விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூகுள் நிறுவனம் தனது தளத்தில் செய்தி ஊடகங்களின் செய்தியை பயன்படுத்தி கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கிறது என்றும் ஆனால் அந்த வருவாயில் செய்தி…

111 நாடுகளில் பரவியுள்ள ‘டெல்டா’ வைரஸ்

111 நாடுகளில் காணப்படும் ‘டெல்டா’ வகை வைரஸ், பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவும் ஆபத்து உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வாராந்திர தொற்றுநோய் புள்ளிவிபர பட்டியலை நேற்று(14) வெளியிட்டது. அதில் உலகில் 111 நாடுகளில் அதிக…

உலகம் முழுவதும் 18.91 கோடியை தாண்டிய கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும்…

பாகிஸ்தானில் நாய்களுக்கு மரணதண்டனை

பாகிஸ்தானில் இரண்டு நாய்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் பாகிஸ்தான் நாட்டின் மூத்த வழக்கறிஞர் மிர்சா அக்தர் அலி என்பவர் வாக்கிங் செல்வதற்காக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கிருந்த ஹூமாயூன் கான் என்பவருக்கு…

எரிந்துகொண்டிருந்த கட்டிடத்திலிருந்து குழந்தையை தூக்கிய வீசிய தாய்!

தென்னாபிரிக்காவில் எரிந்துகொண்டிருந்த கட்டிடமொன்றிலிருந்து குழந்தையை தாய் தூக்கி வீசும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. தென்னாபிரிக்காவின் டேர்பனில் எரிந்துகொண்டிருக்கும் கட்டிடத்தின் மேல்தளத்திலிருந்து தாய் குழந்தையை கீழே வீசுகின்றார். எனினும் சம்பவத்தின் பின்னர் தாயும் குழந்தையும் பாதுகாப்பாக உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.…