• Fri. Mar 29th, 2024

விளையாட்டு

  • Home
  • இந்திய அணிக்கு ” இவர்தான்” கேப்டன்!

இந்திய அணிக்கு ” இவர்தான்” கேப்டன்!

உலகக் கோப்பைக்குப் பிறகு ஒரு நாள் போட்டிக்கும், ,டி-20 தொடருக்கும் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில் இதுகுறித்து, பிசிசிஐ அதிகாரி முக்கியத் தகவல் வெளியிட்டுள்ளார். தற்போதைய கேப்டன் கோலி டி-20 உலகக் கோப்பை தொடருக்குப்…

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்காக துபாய் செல்லும் வீரர்கள்

துபாயில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் பல அணி வீரர்களும் துபாய் புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அந்த போட்டிகள் இந்த மாதத்தில் துபாயில்…

தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா; நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியது

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த நீரஜ் சோப்ரா, விமானத்தில் பெற்றோரை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார். முதன் முறையாக விமான பயணம் செல்லும் தன் பெற்றோருடன் புகைப்படம்…

இறுதி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால் இந்தியா வெற்றி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருந்த ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு பிசியோதெரபி செய்யும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக…

சர்வதேச கால்பந்து போட்டி;புதிய சாதனை படைத்த மெஸ்சி

பியூனஸ் அயர்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டியில் அர்ஜென்டினா மூன்றுக்கு பூஜ்யம் என்ற கோல்கள் கணக்கில் பொலிவியா அணியைத் தோற்கடித்தது. அர்ஜென்டினா அணிக்கு கிடைத்த மூன்று கோல்களும் மெஸ்சி அடித்ததே ஆகும். இந்த மூன்று கோல்களையும் சேர்த்து…

நன்றி, மகிழ்ச்சி; இரு வார்த்தைகள் மட்டுமே; அஸ்வின் நெகிழ்ச்சி

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் 4 ஆண்டுகளுக்குப் பின் இடம் பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், ‘நன்றி, மகிழ்ச்சி என இரு வார்த்தைகளால் மட்டுமே என்னை இப்போது வரையறுக்க முடியும்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர்…

யாரும் எதிர்பாராத விதமாக தோனிக்கு கிடைத்த பொறுப்பு

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். யாரும் எதிர்பாராத விதமாக இந்தப் பொறுப்பு தோனிக்கு வழங்கப்பட்டுள்ளது. இருபதுக்கு – 20 உலகக் கிண்ண தொடர் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் எதிர்வரும்…

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான அணியில் அனுபவ வீரர்கள் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ராகுல் சாஹர், அஸ்வின் இடம் பெற்றுள்ளனர். டி20…

தென்னாபிரிக்காவை தோற்கடித்து தொடரை கைப்பற்றியது இலங்கை அணி!

மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்காவை 78 ஓட்டங்களால் தோற்கடித்து இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் 204 ஓட்டங்களை வெற்றிஇலக்காக கொண்டு விளையாடிய தென்னாபிரிக்க அணி இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளமுடியாமல் தடுமாறி 30 ஓவர்களில் 125 ஓட்டங்களிற்கு…

இலங்கை – தென்னாப்பிரிக்கா இடையிலான இறுதி கிரிக்கெட் போட்டி

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று(07) இடம்பெறவுள்ளது. கொழும்பு ஆர்.பிரமேதாஸ விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா…