• Tue. Mar 26th, 2024

விளையாட்டு

  • Home
  • முதல் தங்கத்தை வென்றது இலங்கை

முதல் தங்கத்தை வென்றது இலங்கை

பாராலிம்பிக் போட்டியில் முதல் தங்கத்தை வென்றது இலங்கை. 2020 டோக்யோ பராலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு முதலாவது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. பாராலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய தினேஷ் பிரியந்த ஹேரத், தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் அவர்…

பாரா ஒலிம்பிக்; 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்ற இந்தியா

இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் , ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.…

ஜடேஜா லண்டன் மருத்துவமனையில் அனுமதி!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று(29) நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி…

பேட்ஸ்மேனாக மட்டுமல்லது கேப்டனாகவும் நான் தான் கெத்து; வரலாறு படைத்த ஜோ ரூட்!

இந்திய அணிக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் மூன்று சதங்கள் அடித்து பல்வேறு சாதனைகள் படைத்த ஜோ ரூட், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றியின் மூலம் கேப்டனாகவும் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து…

கேப்டன் மன நிலையில் விளையாட வேண்டாம் – கோலிக்கு பாகிஸ்தான் வீரர் அறிவுரை

இங்கிலாந்து சுற்றுப்பயணம், செய்துள்ள இந்திய அணி இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 2 வது டெஸ்ட்டில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி சாதித்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி புதிய மாற்றத்துடன் 3 வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது.…

சுயசரிதைப் புத்தகத்தை தோனிக்கு கொடுத்த ரெய்னா

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தன்னுடைய சுயசரிதைப் புத்தகத்தை பிலீவ்(Believe) என்ற பெயரில் எழுதியுள்ளார். இந்திய கிரிக்கெட் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா இப்போது தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை எழுதி வருகிறார். அவ்வப்போது அதில் இருந்து சில பகுதிகளை…

எவரெஸ்ட் பிரீமியர் லீக்கில் விளையாட இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் ஒப்பந்தம்

இலங்கை கிரிக்கெட் வீரரான சீக்குகே பிரசன்ன, நேபாளத்தில் நடைபெறவுள்ள எவரெஸ்ட் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். இதன்மூலம், ஒப்பந்தம் செய்யப்பட்ட தினேஷ் சந்திமால் பைரவா கிளேடியேட்டர்ஸ் அணிக்காகவும், சீக்குகே பிரசன்ன சித்வான் டைகர்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளனர்.…

மெஸ்ஸியின் புதிய ஜெர்ஸி நிகழ்த்திய சாதனை

கடந்த 21 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸி அந்த அணியில் இருந்து விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கான பிரிவு உபச்சார விழாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது மெஸ்ஸில் தன் தாய் வீடு போன்ற…

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட்: சுருண்டது இந்திய அணி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 78 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்…

இரண்டாவது டெஸ்ட்டை வென்ற பாகிஸ்தான்!

பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது டெஸ்ட் தொடரை விளையாடி முடித்துள்ளது. முதல் தொடரை இழந்துள்ள நிலையில் இரண்டாவது டெஸ்ட்டை…