• Thu. Mar 28th, 2024

விளையாட்டு

  • Home
  • டோக்கியோவில் கோலாகலமாக தொடங்கிய பாரா ஒலிம்பிக் போட்டிகள்

டோக்கியோவில் கோலாகலமாக தொடங்கிய பாரா ஒலிம்பிக் போட்டிகள்

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் பாராஒலிம்பிக் போட்டி நடத்தப்படும். கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந் தேதி முதல் கடந்த 8-ந் தேதி வரை…

இன்று பாரா ஒலிம்பிக் போட்டி ஆரம்பம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி…

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: காயம் காரணமாக இங்கிலாந்து பந்து வீச்சாளர் மார்க் வுட் விலகல்

இந்தியா, இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி, மழை காரணமாக டிரா ஆன நிலையில் அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12ஆம் திகதி துவங்கியது. இப்போட்டியில், நான்கு நாட்களில்…

நெட் பயிற்சியில் கலக்கிய தோனி; ரசிகர்கள் உற்சாகம்

எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, UAE-ல் தங்களது கட்டாய ஆறு நாள் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்து விட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL 2021) 14 வது சீசனின் இரண்டாம் கட்டம் துவங்க…

ரூ.7 .5 கோடிக்கு ஏலம் போன மெஸ்ஸி பயன்படுத்திய டிஷ்யூ பேப்பர்

கடந்த 21 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸி அந்த அணியில் இருந்து விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கான பிரிவு உபச்சார விழாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது மெஸ்ஸில் தன் தாய் வீடு போன்ற…

டென்னிஸ் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்; வெளியான தகவல்

முன்னணி வீரர்களான ரபேல் நடால் மற்றும் ரோஜர் பெடரர் ஆகியோர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியிருப்பது டென்னிஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னணி டென்னிஸ் வீரர் ரபேல் நடால் விலகுவதாக அறிவித்துள்ளார்.…

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி; ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தியாவில் கொரோனா…

இந்தியாவிடம் தோல்வி – இங்கிலாந்து அணியில் மாற்றங்கள்

இந்திய அணி 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான…

கிரிக்கெட்டை விரும்பும் தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் கிரிக்கெட்டை விரும்புவதாக அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி ஹமீத் ஷின்வாரி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் கடுமையான அரசியல் மாற்றம் ஏற்பட்ட நிலையிலும், கிரிக்கெட் பாதிக்கப்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதியா?

ஐக்கிய அரபுகள் எமிரேட்ஸில் நடக்க உள்ள எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இருந்த ஐபிஎல் 2021 சீசன் கொரொனா இரண்டாம் அலையின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் எஞ்சிய போட்டிகள்…