• Mon. Mar 25th, 2024

இலங்கையில் நள்ளிரவு முதல் உயர்ந்த எரிபொருள் விலை

Feb 7, 2022

லங்கா ஐஓசி நிறுவனம், நேற்று(07) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, ரூ.177ஆக இருந்த ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்ரோல் 7 ரூபாயாலும் (புதிய விலை ரூ.184) ரூ. 121 ஆக இருந்த ஒரு லீற்றர் டீசலின் விலையை 3 ரூபாயாலும் (புதிய விலை ரூ. 124) உயர்த்தியுள்ளது.