• Fri. Mar 29th, 2024

யாழ்.நயினாதீவு மக்களுக்கு புதிய வகை அச்சுறுத்தல்

Jun 15, 2021

யாழ்.நயினாதீவு கடற்கரையில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகளால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெற்று ஊசிகள், மருந்து மாத்திரைகள், வெற்று கடதாசிகள் உள்ளிட்டவையே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளமை நேற்று(14) கண்டறிப்பட்டது.

சம்பவம் தொடர்பில் நயினாதீவு பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடமை நிமிர்த்தம் அவர் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் இன்றைய தினம்(15) விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.