• Sat. Apr 13th, 2024

மனித உரிமை பேரவையின் தற்காலிக பொறிமுறைகளை ஏற்க முடியாது – வெளிவிவகார அமைச்சர்

Sep 20, 2021

இலங்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உருவாக்க முயல்கின்ற தற்காலிக பொறிமுறைகள் ஐநா சாசனத்திற்கு மாறானவை அதனை ஏற்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகத்துடனான மெய்நிகர் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.