• Thu. Apr 25th, 2024

இலங்கையில் நாளை முதல் ஏழரை மணி நேர மின் துண்டிப்பு

இலங்கையில் நாளை முதல் ஏழரை மணி நேரம் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் மின் துண்டிப்பு பின்வருமாறு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. A, B, C, D, E, F, G, H, I, J, K,…

முருங்கைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

முருங்கைக்காய்க்கு பல நோய்களை எளிதாக குணப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், உடலுக்கு ஆரோக்கியமும் உற்சாகம் கிடைக்கும். பித்தக் கோளறுகளால் பாதிக்கப்பட்டவர்கள், கண் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் முருங்கைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டு…

ரோஹித் சர்மாவுக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம்

நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறிப்பிட்ட நேரத்தில்…

வெளியானது கே.ஜி.எப்-2 படத்தின் டீசர்

கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘யாஷ்’ ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும்…

இன்று உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பேச்சு வார்த்தை

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறபோதும், இன்னொரு புறம் சமரச பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகின்றன. அந்த வகையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான அடுத்த சுற்று பேச்சு வார்த்தை, துருக்கியில் இன்று(28) தொடங்குகிறது. நாளை மறுதினம்…

தமிழகத்தில் வேலைநிறுத்த போராட்டம் – பொதுமக்கள் அவதி

மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்த…

இலங்கை மக்களுக்கு போலிஸாரின் கோரிக்கை

தமிழ், சிங்கள புத்தாண்டு நெருங்கும் நிலையில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களால் அதிகளவான திருட்டு சம்பவங்கள் மற்றும் வழிப்பறி கொள்ளைகள் இடம்பெறலாம் என கூறியுள்ள பொலிஸார் பொதுமக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் குற்றவியல்…

வரலாற்றில் இன்று மார்ச் 28

மார்ச் 28 கிரிகோரியன் ஆண்டின் 87 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 88 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 278 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 193 – உரோமைப் பேரரசர் பெர்ட்டினாக்சு பிரடோரியன் காவலர்ககளால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரது…

வகுப்பறையில் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் மாணவி தொழுகை

இந்திய மத்திய பிரதேசத்தின் ஹரிசிங் கவுர் சாகர் பல்கலை கழகத்தின் வகுப்பறையில் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் மாணவி ஒருவர் தொழுகையில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி இந்து அமைப்புகள் சார்பில் கோரிக்கை வலுத்தன.…

சத்தமே இல்லாம நிக்கி கல்ராணி – ஆதி ரகசிய நிச்சயதார்த்தம்!

நிக்கி கல்ராணி மற்றும் ஆதி இருவரும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகின்றனர். தமிழில் இவர்கள் தொடர்ந்து தனித்தனியாக படங்களில் நடித்துவந்த நிலையில், யாகாவாராயினும் நா காக்க மற்றும் மரகதநாணயம் ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். இந்த…