• Thu. Apr 25th, 2024

சீனாவின் அறிவாற்றல் போரை எதிர்த்து தாய்வான் நடவடிக்கை!

சீன அறிவாற்றல் போரை எதிர்ப்பதற்கும், சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களைப் பயன்படுத்த தவறான தகவல்களை பரப்பி சமூக அமைதியின்மையை ஏற்படுத்துவதை தடுப்பதற்கும் தாய்வான் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தாய்வானுக்கு, எதிரான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவாற்றல் போர் முயற்சிகளை எதிர்த்துப் போராடுவதாக…

பெண்களின் கல்வி உரிமைக்காக போராடிய மலாலாவுக்கு திருமணம் ஆனது

பெண்களின் கல்வி உரிமைக்காக போராடி வரும் மலாலாவுக்கு திருமணம் ஆகிவிட்டதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பெண்கள் கல்வி குறித்து தொடர்ந்து பேசி வந்த மலாலா கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு…

மீண்டுமொரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

ஏற்கனவே வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ள நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக…

இலங்கையில் மழையுடனான வானிலை தொடரும்

இலங்கை முழுவதும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான பிரதேசங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான…

வரலாற்றில் இன்று நவம்பர் 10

நவம்பர் 10 கிரிகோரியன் ஆண்டின் 314 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 315 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 51 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1202 – நான்காம் சிலுவைப் போர்: திருத்தந்தை மூன்றாம் இன்னொசெண்டின் எச்சரிக்கையையும் மீறி, கத்தோலிக்க சிலுவை…

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது

மறைந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பத்ம விருது வழங்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் நடைபெற்றது. இதன்போது மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம…

ரி-20 : இங்கிலாந்து அணியில் ஜேஸன் ரோய் வெளியே…ஜேம்ஸ் வின்ஸ் உள்ளே!

ரி-20 உலகக்கிண்ண தொடரிலிருந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜேஸன் ரோய், வெளியேறியுள்ளார். சுப்பர்-12 சுற்றில் ஷார்ஜாவில் தென்னாபிரிக்கா அணிக்கெதிரான போட்டியில், களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது ஜேஸன் ரோய், உபாதைக்குள்ளானார். ஆனால், தொடர்ந்து துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவர், 20…

தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை!

தெற்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும், தமிழ்நாட்டில் இன்று முதல் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த…

மூன்றாவது முறையாகவும் ஜின்பிங் சீனாவின் ஜனாதிபதியாக வாய்ப்பு!

சீன ஜனாபதியாக மூன்றாவது முறையாக ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 ஆவது மத்தியக் குழு ஆறாவது அமர்வை நேற்று தொடங்கியது. மொத்தம் 4 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் சுமார் 400…

கதிர்காமம் கந்தன் ஆலயத்தில் மாயமான மாணிக்கல்!

கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் பல மில்லியன் ரூபா பெறுமதியான மாணிக்கக் கல் காணாமல் போயுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரால் கதிர்காமம் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மாணிக்கக் கல் காணாமல்…