• Thu. Apr 25th, 2024

தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுபானம்!

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவிய நிலையில், அமெரிக்கா, பிரேசில் நாடுகளை அடுத்த இந்தியா அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா முதல் அலை முடிந்து தற்போது 2 வது அலை பரவிவருகிறது. விரைவில் 3…

இலங்கையில் இதுவரை 700 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா!

இலங்கையில் இதுவரை 700 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. குடும்ப நல சுகாதார பிரிவின் பணிப்பாளர்நாயகமாகிய விசேட மருத்துவ நிபுணர் சித்ரமாலி டி சில்வா இதனைத் தெரிவித்தார். கொழும்பில் இன்று(11) நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.…

முகத்தில் உள்ள அழுக்குகள் நீக்கும் இயற்கை மருத்துவ குறிப்புகள்

சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வைட்டமின் ஈ சத்து அதிகம் தேவைப்படுகிறது. நான்கு பாதாமை பொடித்து அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, சிறிதளவு பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு சிறிது…

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி!

வரும் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகளைச் சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐசிசி கவுன்சில் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதில், அத்லெட்டிக், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன்,துப்பாக்கிசுடுதல், உள்ளிட்ட விளையாட்டுகள்…

மேற்கு ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொடிய வைரஸ்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வைரஸ் பீதியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் இருந்து வரும் நிலையில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

காதல் கணவனைப் பிரியும் சமந்தா!

முன்னணி நடிகை சமந்தா தனது காதல் கணவனை பிரிய இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும், வெப்சீரிஸ்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி…

கொரோனா நெருக்கடி காலத்திலும் செல்வந்தர்கள் தங்கள் வளத்தை பெருக்கியுள்ளனர்

உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வாதாரத்தில் பெருத்த அடியை ஏற்படுத்தி இருக்கிறது. வேலை இழப்பு, வருவாய் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளால் வறுமையின் பிடிக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். அதேநேரம் இந்த நெருக்கடி…

இலங்கையில் 2,904 பேருக்கு தொற்று – 118 பேர் பலி

இலங்கையில் நேற்று 2,904 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 339,084 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, மேலும் 118 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில்,…

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 11

ஆகத்து 11 கிரிகோரியன் ஆண்டின் 223 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 224 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 142 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 3114 – பல முன்-கொலம்பிய இடையமெரிக்கப் பண்பாடுகள், குறிப்பாக மாயா நாகரிகம் ஆகியன பயன்படுத்திய…

நுழைவு வரியை செலுத்தினார் விஜய்!

பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு, தளபதி விஜய், 40 இலட்சம் ரூபாய் நுழைவு வரி செலுத்தி உள்ளதாக, வணிக வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். குறித்த காரை 2012 இல் தளபதி விஜய் இறக்குமதி செய்திருந்தார்.…