• Fri. Mar 29th, 2024

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 10

ஆகத்து 10 கிரிகோரியன் ஆண்டின் 222 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 223 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 143 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 610 – முகம்மது நபி குர்ஆனை அளித்த நாள். இது இஸ்லாமில், “லைலத்துல் கத்ர்” அல்லது…

கேரளாவில் இன்று மட்டும் 13 ஆயிரம் பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 13 ஆயிரத்து 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 65…

ரசிகர்களுக்கு நன்றி கூறிய சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு!

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சர்காரு வாரு பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படத்தில் மகேஷ்பாபு , கீர்த்தி s சுரேஷுடன் பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்துவருகின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர்…

சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து வீரர்; பாராட்டித் தள்ளிய இந்திய அணியின் முன்னாள் வீரர்

ட்விட்டரில் இனவெறி கருத்தை வெளியீடு சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஒல்லி ராபின்சனை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் அஜித் அகர்கர் பாராட்டிப் பேசியுள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

2030 ஆம் ஆண்டில் இது நடக்கும்; ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் வந்த ரெட் அலர்ட்

கடந்த மே மாதம் 20 ஆம் தேதி அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று உடைந்து கடலில் மிதப்பது தொடர்பான செய்தி வெளியாகி சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் கவனத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் புவியின் தட்பவெப்ப நிலை மாற்றம் போன்ற காரணங்களால் மனிதகுலம்…

தமிழர்களின் தலைநகரை அமெரிக்காவிற்கு தாரைவார்க்கும் கோட்டாபய அரசாங்கம்!

திருகோணமலை துறைமுகம் அமெரிக்காவுக்கும் , ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கும், கொழும்பு துறைமுகம் இந்தியாவுக்கும் வழங்கப்பட்ட பின்னர், நாட்டு மக்கள் ஒழிந்துக்கொள்ள பதுங்குகுழியை அமைக்க வேண்டிய நிலை நேரிடும் என ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில்…

மழையால் பறிபோன வெற்றி – டிராவில் முடிந்த டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி 5வது நாளில் மேலும் 157 ரன்கள்…

முகப்பருக்கு நிரந்தர தீர்வாகும் வாழைப்பழத் தோல்

வாழைப்பழம் இயற்கையாகவே மருத்துவகுணம் நிறைந்தது. இதனை சாப்பிட்டால் ஆரோக்கியம் உண்டாகும், இதன் தோல்களை பயன்படுத்தினால் அழகு அள்ளும். வாழைப்பழத்தோலை பயன்படுத்தி முகப்பருக்கு நிரந்தர தீர்வு காணலாம். முகப்பருக்களால் பொலிவிழந்து காணப்படும் சருமத்தை மிருதுவாக்கவும், மெருகேற்றவும் வாழைப் பழத்தோல் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வாழைப்…

நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

தாழ்த்தப்பட்ட சமூகத்தை இழிவாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல மாடலான மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர். தொடர்ந்து படங்கள் சிலவற்றில் நடித்து வரும் மீரா மிதுன் அண்மை காலமாக பல்வேறு சர்ச்சைகளில்…

உலகளவில் பாதிப்பு 20.34 கோடியாக அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20.34 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும்…