பத்து குழந்தைகள் பெற்றெடுத்ததாக கூறப்பட்ட பெண் மனநல மருத்துவமனையில் அனுமதி
பத்து குழந்தைகள் பெற்றெடுத்ததாக கூறப்பட்ட பெண் தற்போது மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்கா நாட்டின் கவ்டேங் மாகாணத்தில் உள்ள டெம்பிஸா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் டெபோகோ சொடேட்ஸி ( SITHOLE)- கோஸியாமே தமாரா(GOSIAME) இருவரும் தம்பதிகள் ஆவார்கள். 7 வருடங்களுக்கு…
தென் ஆபிரிக்காவில் 10 குழந்தைகளை பிரசவித்த பெண்ணால் சர்ச்சை
தென் ஆபிரிக்காவில் கோஷியம் சீதோல் (37) என்ற பெண் ஒருவர் ஒரே தடவையில் 10 குழந்தைகளை பிரசவித்ததாக கூறப்பட்ட விடயம் தொடர்பில் சர்வதேச பத்திரிகையொன்று வெளியிட்ட செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழந்தை பிரசவம் தொடர்பில் தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அந்த…