போர் பதற்றம் : உக்ரைனில் இருந்து இந்தியா வந்த 242 பயணிகள்!
உக்ரைன் எல்லையில் படைகளை குவித்துள்ள ரஷியா, எந்த நேரத்திலும் அந்த நாட்டுடன் போரை தொடங்கும் என்ற பீதி ஏற்பட்டு உள்ளது. இதனால் உலக நாடுகள் தங்கள் குடிமக்களை உக்ரைனில் இருந்து வெளியேற அறிவுறுத்தி வருகின்றன. அந்த வகையில் உக்ரைனில் தங்கியிருக்கும் இந்திய…