பெண்ணின் வயிற்றிலிருந்து 51 வில்லைகள்!
உகண்டாவிலிருந்து கட்டார் வழியாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பெண் ஒருவரின் வயிற்றிலிருந்து 51 வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று (15) மாலை நடந்துள்ளது. விமான நிலைய பரிசோதகர்கள் சந்தேகத்திற்கு இடமான குறித்த பெண்ணை சோதனையி்டடுள்ளனர். வயிற்றுப் பகுதியை…