பயணத்தடையிலும் வீதி விபத்தில் 6 பேர் பலி
பயணத்தடை நிலவும் காலத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் வீதி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று(06) காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் நுவரெலியா மற்றும் வட்டவளை பொலிஸ் பிரிவுகளில் இடம் பெற்ற விபத்தில் 6 பேர் மரணமடைந்துள்ளனர்…