சென்னையை உலுக்கிய மருத்துவர் படுகொலை சம்பவம்: 7 பேருக்கு தூக்குத் தண்டனை!
கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜா அண்ணாமலைபுரத்தில் கூலிப்படையினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டாக்டர் சுப்பையாவின்…