இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கிய இந்தியா
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியா, இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியுள்ளது. இந்த தகவலை தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. உயர்ஸ்தானிகர் மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்து இந்தியாவின் ஆதரவை இலங்கைக்கு தெரிவித்ததாக உயர்ஸ்தானிகர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.…