தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தரிசனம் – வாபஸ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
நாளை முதல் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் தரிசனத்திற்கு அனுமதி என்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறிவிப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. எனினும் சில கோவில்களில் தடுப்பூசி போட்டிருந்தால்…