நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென்று உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு திண்ண ஆசைய, லத்திகா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் இன்று திடீரென்று உடல்நலக்குறைவால் பாதிக்கபட்ட நிலையில் தனியார்…
எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதி
தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக இருந்தபோது அவருக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் குடலிறக்க சிகிச்சை நடைபெற்றது. அதன் பின்…
ஜடேஜா லண்டன் மருத்துவமனையில் அனுமதி!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று(29) நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி…
நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி
பாரதிராஜா இலக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பின் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் கார்த்தி தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் கார்த்திக் நேற்று…
ரிஷாட் பதியூதீனின் வீட்டில் 16 வயது சிறுமிக்கு ஏற்பட்ட நிலை
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிபுரிகின்ற 16 வயது சிறுமி தீ காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறுமியின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹட்டன் அக்கரப்பத்தனை, டயகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி,…
கொரோனா தடுப்பூசியால் திடீர் உடல்நலப் பாதிப்பு!
கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பலருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு, நேற்றுகொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 25க்கும் அதிகமானோர் திடீர் உடல் நலப் பாதிப்புக்கு உள்ளானமையால், கிளிநொச்சி மாவட்ட…
பத்து குழந்தைகள் பெற்றெடுத்ததாக கூறப்பட்ட பெண் மனநல மருத்துவமனையில் அனுமதி
பத்து குழந்தைகள் பெற்றெடுத்ததாக கூறப்பட்ட பெண் தற்போது மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்கா நாட்டின் கவ்டேங் மாகாணத்தில் உள்ள டெம்பிஸா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் டெபோகோ சொடேட்ஸி ( SITHOLE)- கோஸியாமே தமாரா(GOSIAME) இருவரும் தம்பதிகள் ஆவார்கள். 7 வருடங்களுக்கு…