• Sat. Mar 16th, 2024

afghan

  • Home
  • 2022ல் இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி; விளையாட உள்ள ஆப்கானிஸ்தான்!

2022ல் இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி; விளையாட உள்ள ஆப்கானிஸ்தான்!

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது. இரண்டு வருட காலப்பகுதியில் ஆப்கானிஸ்தான் உள்நாட்டில் 11 ODI, 4 T20I மற்றும் 2 டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. அத்தோடு 52…

ஆப்கானில் குண்டுவெடிப்பு- தொழுகையில் இருந்தவர்கள் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் கர் பகுதியில் அமைந்துள்ள மசூதியொன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதனால் குடியிருப்பாளர்களும் தலிபான் அதிகாரி ஒருவரும் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக சர்வசே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…

டி20 – பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற உள்ள 24-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்…

தலிபான் ஆட்சியில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு; அச்சத்தில் மக்கள்

ஆப்கானின் கந்தஹாரில் மசூதியொன்றில்இடம்பெற்ற குண்டுவெடிப்பு காரணமாக 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பட்டேமியா மசூதியில் இன்று தொழுகைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சிதறிய ஜன்னல்களையும் உடல்களையும் காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. குண்டுவெடிப்பு இடம்பெற்ற வேளை மசூதியில்பெருமளவு மக்கள் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.…

ஆப்கனில் பயங்கரம்;தொழுகையில் இருந்தவர்கள் மீது கொடூர தாக்குதல்!

ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கனில் அமெரிக்க படைகள் வெளியேறியதுடன், அந்நாட்டை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து அங்கு அவ்வப்போது, குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் குந்தூஸ் நகரில்…

கடவுச்சீட்டு அலுவலகத்தில் குழப்பம்; நாட்டை விட்டு வெளியேற முயலும் ஆப்கான் மக்கள்

ஆப்கான் தலைநகர் காபுலில் உள்ள கடவுசீட்டுஅலுவலகத்தில் கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக பெருமளவில் திரண்டுள்ளனர். பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்காக தலிபான்கள் தடியடி பிரயோகத்தை மேற்கொள்ளவேண்டிய நிலையும் ஏற்பட்டது. நான் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வந்தேன் ஆனால் இங்கு பல பிரச்சினைகள் உள்ளன, என ஒருவர் தெரிவித்துள்ளார். எங்கள்…

ஆப்கான் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் சூழ்நிலை!

ஆப்கானிஸ்தானில் வேலை வாய்ப்பின்மை தீவிரமாகியுள்ளதால் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தலீபான்கள் ஆட்சியின் கீழ் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தாலும், வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வேலை தேடி இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு…

இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா! எதற்கு தெரியுமா?

ஆப்கான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடமாடும் தீவிரவாதிகளின் மீது தாக்குதல் நடத்த இந்தியாவின் உதவியை அமெரிக்கா கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிரவாதிகள் மீது ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்துவதற்கு இந்தியாவின் விமானப்படை தளங்களை பயன்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக வெளியுறவு…

காபூல் குண்டு வெடிப்பில் தப்பிய சிறுவன் தந்தையுடன் இணைந்த நெகிழ்ச்சியான தருணம்!

காபுல் விமான நிலைய குண்டுவெடிப்பில் சிக்கிய மூன்று வயது சிறுவன் கட்டாரில் தனித்திருந்த பின்னர் கனடாவில் உள்ள தந்தையுடன் இணைந்துகொண்டுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அலி தனது புத்தகத்தில் படங்களை வரைந்தபடி பிடித்தமான படங்களை பார்த்தபடி அலி 14 மணிநேர…

ஆப்கான் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கத்தார்

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியமைத்துள்ள நிலையில், அந்நாட்டிற்கு கத்தார் உதவிக்கரம் நீட்டி உள்ளது. உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கனுக்கு, மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை கத்தார் அனுப்பி உள்ளது. தோஹா விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் ஆப்கனுக்கு…