• Wed. Mar 27th, 2024

Afghanistan

  • Home
  • ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை மீளப் பெற்ற அமெரிக்கா

ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை மீளப் பெற்ற அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை மீளப் பெறுவதை அமெரிக்கா நேற்று(30) திங்கட்கிழமை நிறைவு செய்தது. இதனால் 20 ஆண்டுகால யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு, ஆப்கானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளனர். காபூலின் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை…

பொதுவெளியில் தோன்றாத தலிபான் தலைவர் ; முக்கிய தகவலை வெளியிட்ட செய்தி தொடர்பாளர்

விசுவாசிகளின் தளபதி என்று அழைக்கப்படும் தலிபான்களின் 3 ஆவது மற்றும் தற்போதைய தலைவரை கூடிய விரைவில் பார்ப்பீர்கள் என தலிபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களின் 3 ஆவது மற்றும் தற்போதைய தலைவராக விசுவாசிகளின் தளபதி என்று அழைக்கப்படும்…

ஆப்கானிலிருந்து வெளியேறுவதில் தீவிரம் காட்டும் அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் அச்சுறுத்தல்கள் உள்ளதால் இம்மாதத்திற்குள் அங்கிருந்து வெளியேறிவிடுவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது என அந்நாட்டு ஜானாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா நாட்டு படைகளை ஆப்கானிலிருந்து ஆகஸ்ட் 31 க்குள் வெளியேற்றும் நோக்கில் வேகமாகச் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள…

தலிபான்கள் ஆட்சிக்கு ஆதரவு : அகதிகள் பயங்கரவாதிகள் – ரஷ்ய அதிபர் புதின்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு ஆதரவு அளித்த ரஷ்ய அதிபர் புதின் அகதிகளை பயங்கரவாதிகள் என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் அமைப்பு கைப்பற்றிய நிலையில் அந்நாட்டிலிருந்து மக்கள் பலர் அகதிகளாக வெளியேற தொடங்கியுள்ளனர். அவர்களில் பலருக்கு ஈரான், பாகிஸ்தான், அமெரிக்கா,…

அமெரிக்க ராணுவத்திடம் தமது குழந்தைகளை ஒப்படைக்கும் ஆப்கன் மக்கள்

ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அந்த நாட்டிலிருந்து வெளியேறிய பலர் முயற்சித்து வருகின்றனர். ஆனால் விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் படிப்படியாக…

என்னைபற்றி கூறப்படும் தகவல்கள் பொய், நான் நாடு திரும்புவேன் – துபாயில் இருந்து அஷ்ரப் கனி

தன்னைபற்றி கூறப்படும் தகவல்கள் பொய் என்றும், தாம் விரைவில் நாடு திரும்ப உள்ளதாகவும் ஆப்கானின் முன்னாள் அதிபர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி சென்ற பின் முதல் முறையாக அதிபர் அஷ்ரப் கனி வீடியோ மூலம் தன்னை பற்றிய செய்தியை வெளியிட்டு…

கிரிக்கெட்டை விரும்பும் தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் கிரிக்கெட்டை விரும்புவதாக அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி ஹமீத் ஷின்வாரி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் கடுமையான அரசியல் மாற்றம் ஏற்பட்ட நிலையிலும், கிரிக்கெட் பாதிக்கப்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் குடியேறவுள்ள ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அந்த நாட்டின் ஜனாதிபதி அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் மூட்டை மூட்டையாக பணத்தை எடுத்துக்கொண்டு உலங்கு வானூர்தி மூலம் தஜிகிஸ்தானுக்கு தப்பி சென்றதாக தகவல்கள்…

காபூலில் இருந்து புறப்பட்ட விமானத்தின் சக்கரங்களில் மனித உடல்கள்

காபூலில் இருந்து புறப்பட்ட விமானத்தின் சக்கரங்களில் மனித உடல்கள் மற்றும் மனித உடலின் பாகங்கள் இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் பிடித்ததை அடுத்து அங்கிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர் என்பதும் சமீபத்தில் விமானத்தைப் பிடிப்பதற்காக…

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்…