கனடாவை தொடர்ந்து இலங்கையின் தூதுவரை ஏற்க மறுக்கும் இத்தாலி
முன்னாள் விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், இத்தாலிக்கான இலங்கைத் தூதவராக நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இத்தாலி அதற்கு எந்தவித பதிலையும் வழங்கவில்ல என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 05 மாதங்களாக இத்தாலி குறித்த நியமனத்திற்கு பதிலேதும் வழங்கவில்லை எனவும் கூறப்படுகின்றது. இதற்கு…