• Thu. Mar 28th, 2024

airport

  • Home
  • அயன் பட பாணியில் கடத்தல்- சென்னை விமான நிலையத்தில் சிக்கிய இளைஞன்

அயன் பட பாணியில் கடத்தல்- சென்னை விமான நிலையத்தில் சிக்கிய இளைஞன்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து இன்று பயணிகள் விமானம் ந்தது. பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையை சேர்ந்த 30 வயது வாலிபர் வெளியில் நடந்து சென்ற போது நடை…

அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் 7 நாள் கட்டாய வீட்டு தனிமை; இந்தியா அதிரடி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது. அத்துடன் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென உயர்ந்து வருகிறது. இதன்படி, 1 லட்சத்திற்கும் கூடுதலான எண்ணிக்கை இன்று பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதனை…

ஹர்திக் பாண்ட்யாவின் ரூ.5 கோடி மதிப்பிலான வாட்சுகள் பறிமுதல்!

7 வது இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17 ந்தேதி தொடங்கியது. இதில் இந்திய அணியும் பங்கேற்றது. இந்திய அணி சார்பில் விளையாடிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்…

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் சென்னை விமானநிலையம்!

கரைபுரண்டோடிய வெள்ளத்தினால் இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி இன்று மாலை 6 மணி வரை விமானம் தரையிறக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், குறித்த விமான நிலையத்தில் இருந்து புறப்படும்…

இலங்கை வந்த வெளிநாட்டவர் கைது

சுமார் 50 கொக்கெய்ன் மாத்திரைகளை உடலில் மறைத்து வைத்திருந்த கென்ய பிரஜை ஒருவர் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவி னரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று காலை 10.30 மணியளவில் கென்யாவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளார். பின் விமான நிலையத்திலிருந்து…

சென்னை விமான நிலையத்தில் சிக்கிய தங்கட்டி

துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் நேற்று சென்னை வந்த ஒரு ஆண் பயணி, தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், விமான நிலைய சுங்கத் துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், அவரை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். இதன் போது…

சவுதி அரேபிய விமான நிலையம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்!

ஏமன் எல்லைக்கு அருகில் உள்ள சவுதி அரேபியாவின் ஜசான் நகரில் விமான நிலையம் மீது நேற்று மாலை நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்கள் கிங் அப்துல்லா விமான நிலையத்தை குறிவைத்ததாக சவுதி ஊகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…

புர்கா அணிந்து தாலிபான்களை அதிர்ச்சியடைய வைத்த கமாண்டோக்கள்; வெளியான தகவல்

தாலிபான்களின் கண்காணிப்பிலிருந்து தப்ப, அவர்களுக்கு தண்ணிகாட்டி பிரித்தானிய SAS கமாண்டோக்கள் புர்கா அணிந்து ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் திக தி…

காபூல் விமான நிலையம் மீது ஐந்து ஏவுகணைகள் வீச்சு!

காபூல் விமான நிலையத்தை நோக்கி 5 ஏவுகணைகள் வீசப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்று குடியிருப்பு பகுதியை தாக்கியதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. காபூல் விமான நிலையத்தை நோக்கி ஐந்து ராக்கெட் ஏவுகணைகள் இலக்கு வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அந்த முயற்சியை…

காபூலில் குண்டுவெடிப்பு ; 10 பேர் பலி; பலர் காயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சற்றுமுன்னர் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விமான நிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் குண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பில் இதுவரை…