பாகிஸ்தான் மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு சென்றுவிட்டது – இந்தியா
“ஆப்கானிஸ்தான் துாதரின் மகள் கடத்தப்பட்டதற்கு மறுப்பு தெரிவித்து, மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு பாகிஸ்தான் சென்றுவிட்டது,” என வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி சாடி உள்ளார். அண்டை நாடான பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் துாதராக பணியாற்றி வருபவர் நஜிபுல்லா அலிகில். தலைநகர்…