• Fri. Apr 19th, 2024

ATM

  • Home
  • டொலர் இல்லை: இலங்கையில் வங்கி அட்டை இறக்குமதி நிறுத்தம்?

டொலர் இல்லை: இலங்கையில் வங்கி அட்டை இறக்குமதி நிறுத்தம்?

இலங்கையில் குறிப்பிட்ட சில அரச மற்றும் தனியார் வங்கிக் கணக்கு வைத்திருப்ப வர்களுக்கு அந்தக் கணக்குகளிலிருந்து பரிவர்த்தனை செய்வதற்குத் தேவையான அட்டைகளை வழங்குவது பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். வங்கி அட்டை காலாவதியான பிறகு…

மஹிந்தவின் ATM அட்டையூடாக 30 மில்லியன் ரூபாய் மோசடி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய உதித லொக்கு பண்டார சுமார் 30 மில்லியன் ரூபாயை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதமரின் நெருங்கிய உறவினர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு…

ஒரு ஏடிஎம் மையத்தைக் கூட உடைக்க முடியவில்லை – தானாக சரண்டர் ஆன கொள்ளைக்காரன்

சென்னையில் 6 இடங்களில் ஏ.டி.எம்மை கொள்ளையடிக்க முயன்று முடியாததால் தானாக வந்து போலீஸில் கொள்ளைக்காரன் சரண்டர் ஆன சம்பவம் இடம்பெற்றுள்ளது. சென்னையின் திருநின்றவூர் பகுதியில் தொடர்ந்து 6 ஏ.டி.எம் மையங்களை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 6…