• Sun. Mar 16th, 2025

attacked

  • Home
  • பொதுமக்கள் தஞ்சமடைந்த தியெட்டர் மீது ரஷ்யா தாக்குதல்- பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

பொதுமக்கள் தஞ்சமடைந்த தியெட்டர் மீது ரஷ்யா தாக்குதல்- பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

உக்ரைனின் மரியுபோல் நகரில் பொதுமக்கள்தங்கள் உயிர்களை காக்கும் நோக்கத்துடன்தஞ்சமடைந்திருந்த தியெட்டர் மீது ரஸ்யா மேற்கொண்ட தாக்குதல் காரணமாக பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. ரஸ்ய படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ள நகரின் அதிகாரிகள் தியெட்டரின் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.…

யானைக்கு மந்திரம் செய்ய முற்பட்டவர் யானை தாக்கியதில் பலி!

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா – ஆலேங்கேணி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி விஸ்வகேது (72 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 4…