ஆங் சான் சூகிக்கு மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை!
மியன்மாரின் வெளியேற்றப்பட்ட சிவிலியன் தலைவர் ஆங் சான் சூகிக்கு, மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கி டாக்கிகளை வைத்திருப்பதன் மூலம் மியன்மாரின் ஏற்றுமதி இறக்குமதி சட்டத்தை மீறியதற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தகவல் தொடர்பு சட்டத்தை மீறியதற்காக ஒரு…