பதுளையில் கொல்லப்பட்ட மாணவியின் பூதவுடல் அவரது வீட்டுக்கு
பதுளை ஹாலி எல -உடுவர மேற்பிரிவு,1ஆம் கட்டை பிரதேசத்தில் கடந்த 8ஆம் திகதி பாடசாலை சென்று வந்த போது கோரமான முறையில் கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்ட மாணவி ஒருவரின் பூதவுடல் இன்று அன்னாரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் மாணவியின் இறுதிக் கிரியைகள்…