மீண்டும் கேப்டனாகிறார் ஷ்ரேயாஸ் அய்யர்!
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. 15-வது ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் பெங்களூருருவில் சமீபத்தில் தொடங்கி. 2 நாட்களாக நடைபெற்றது. இந்த ஏலத்தில் 204 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
இந்தியாவில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது
இந்தியாவின் பெங்களூர் கஸ்தூரி நகர் பகுதியில் நேற்று மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. இந்நிலையில் முன்னதாகவே அதில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களில் அடுத்தடுத்து இடிந்து விழுந்த மூன்றாவது கட்டடம் இது ஆகும். அடித்தளம் பலமாக…
100 ஆண்டுகளுக்கு மேல் புதைந்திருந்த சிவன் கோயில் – நந்தியின் சிறப்பு
இந்தியா – பெங்களூரின் முக்கியமான மல்லேஸ்வரத்தில் சுமார் 15-20 ஆண்டுகளுக்கு முன்பு மண் மேடு போல் இருந்த இடத்தை அபார்ட்மெண்ட் கட்டுவதற்காக தோண்டினால், பிரம்மாண்ட கல் குளம் புதைந்து இருந்ததை கண்டு பிடித்தார்கள். அந்த குளத்தருகில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவனுக்கு…