யாழில் கரையொதுங்கும் சடலங்கள்: காணாமல்போனோரின் உறவுகள் அச்சம்
யாழ்ப்பாணம் மாவட்ட கடற்கரைகளில் சடலங்கள் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாகாத நிலையில், காணாமல்போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு…
தமிழக முதல்வருடன் செல்பி எடுத்த யாஷிகா!
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுடன் நடிகை யாஷிகா ஆனந்த் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் யாஷிகா என்பதும் அவர் சீசன் 3 நிகழ்ச்சியில் கடைசி வரை தாக்குப் பிடித்தார்…
கடற்கரையிலிருந்து அகற்றப்பட்ட 584 டொன் பிளாஸ்டிக் பொருட்கள்!
கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கொள்கலன்களில் இருந்து கரைக்கு அடித்து வரப்பட்ட 584 டொன் பிளாஸ்டிக் பொருட்கள் நேற்று கரையில் இருந்து அகற்றப்பட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் தயாரிக்கப்…