இந்தியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – 16 பேர் மாயம்
இந்தியா- ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹன்பட் மாவட்டம் நிர்ஷா பகுதியில் இருந்து ஜம்தாரா மாவட்டம் நோக்கி டாம்டொடர் ஆற்றில் இன்று படகு சென்றுகொண்டிருந்த படகில் 18 பேர் பயணித்தனர். படகு பார்பிண்டியா பாலம் அருகே சென்றபோது திடீரென கனமழை பெய்ததுடன், பலத்த காற்றும்…
கிரீஸில் நடுக்கடலில் கவிழ்ந்த படகு – 11 அகதிகள் பலி
கிரீஸில் நடுக்கடலில் கவிழ்ந்த படகில் சென்ற அகதிகளில் 11 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள். கிரீஸில் அதிகளவு அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் இந்த படகு திடீரென நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி அதிலிருந்த…