பதுளையில் கொல்லப்பட்ட மாணவியின் பூதவுடல் அவரது வீட்டுக்கு
பதுளை ஹாலி எல -உடுவர மேற்பிரிவு,1ஆம் கட்டை பிரதேசத்தில் கடந்த 8ஆம் திகதி பாடசாலை சென்று வந்த போது கோரமான முறையில் கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்ட மாணவி ஒருவரின் பூதவுடல் இன்று அன்னாரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் மாணவியின் இறுதிக் கிரியைகள்…
யாழில் காணாமற்போனவர் சடலமாக மீட்பு!
தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் மூன்று நாள்களாகக் காணாமற்போன நிலையில் சங்கானை மண்டிகைக் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாதகலைச் சேர்ந்த கடம்பன் (வயது-38) என்பவரே உயிரிழந்துள்ளார். உள்ளூர் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளரான அவர் மூன்று நாள்களாக காணாமற்போயிருந்தார் என்று…
குடும்பத்தினரை கொடூரமாக கொன்ற மருத்துவர் பிணமாக கிடந்தார்
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்யாண் பூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில், தடயவியல் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் டாக்டர் சுஷில் சிங் (வயது 55) . இவரது மனைவி சந்திரபிரபா(வயது 50) மகன் ஷிகார் சிங் (வயது 21)…
யாழில் கரையொதுங்கும் சடலங்கள்: காணாமல்போனோரின் உறவுகள் அச்சம்
யாழ்ப்பாணம் மாவட்ட கடற்கரைகளில் சடலங்கள் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாகாத நிலையில், காணாமல்போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு…
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர் – நீர்கொழும்பில் பரிசோதனை
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் நாட்டுக்கு எடுத்துவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் , தற்போது நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. நீர்கொழும்பு விசேட சட்ட வைத்திய வைத்திய நிபுணர் டாக்டர் இலங்கரத்ன மற்றும் குருநாகல்…
இலங்கை மருத்துவமனைகளின் பிரேத அறைகள் நிரம்பிவிட்டன!
இலங்கையில் கொரோனா தொற்று அதிகமாகியுள்ள நிலையில், மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் அகற்றப்படாமலிருக்கின்ற உடல்களை அகற்றுமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவமனைகளிலிருந்து இன்னமும் அகற்றப்படாமலிருக்கின்ற கொரோனா நோயாளிகளின் உடல்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு சுகாதார…
உயிரிழந்த மலையக சிறுமி இஷாலினியின் உடலை தோண்டியெடுக்க உத்தரவு!
முன்னாள் அமைச்சர் ரிசாட்டின் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த ஹிஷாலியின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளை மீள நடத்துமாறு கொழும்பு புதுகடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரேத பரிசோதனைகளை நடத்துவதற்காக ஹிஷாலியின் சடலத்தை தோண்டி எடுக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.…