• Fri. Apr 19th, 2024

bombing

  • Home
  • இந்தியாவில் 38 பேருக்கு மரண தண்டனை!

இந்தியாவில் 38 பேருக்கு மரண தண்டனை!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றன அகமாதாபாத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடர் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. சுமர் 70 நிமிட இடைவெளியில் 21 வெடி குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த தொடர் தாக்குதலில் 56 பேர்…

ஆப்கானில் குண்டுவெடிப்பு- தொழுகையில் இருந்தவர்கள் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் கர் பகுதியில் அமைந்துள்ள மசூதியொன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதனால் குடியிருப்பாளர்களும் தலிபான் அதிகாரி ஒருவரும் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக சர்வசே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…

தலிபான் ஆட்சியில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு; அச்சத்தில் மக்கள்

ஆப்கானின் கந்தஹாரில் மசூதியொன்றில்இடம்பெற்ற குண்டுவெடிப்பு காரணமாக 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பட்டேமியா மசூதியில் இன்று தொழுகைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சிதறிய ஜன்னல்களையும் உடல்களையும் காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. குண்டுவெடிப்பு இடம்பெற்ற வேளை மசூதியில்பெருமளவு மக்கள் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.…

ஆப்கனில் பயங்கரம்;தொழுகையில் இருந்தவர்கள் மீது கொடூர தாக்குதல்!

ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கனில் அமெரிக்க படைகள் வெளியேறியதுடன், அந்நாட்டை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து அங்கு அவ்வப்போது, குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் குந்தூஸ் நகரில்…