• Tue. Mar 26th, 2024

Breaking News

  • Home
  • தென் ஆபிரிக்காவில் 10 குழந்தைகளை பிரசவித்த பெண்ணால் சர்ச்சை

தென் ஆபிரிக்காவில் 10 குழந்தைகளை பிரசவித்த பெண்ணால் சர்ச்சை

தென் ஆபிரிக்காவில் கோஷியம் சீதோல் (37) என்ற பெண் ஒருவர் ஒரே தடவையில் 10 குழந்தைகளை பிரசவித்ததாக கூறப்பட்ட விடயம் தொடர்பில் சர்வதேச பத்திரிகையொன்று வெளியிட்ட செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழந்தை பிரசவம் தொடர்பில் தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அந்த…

இரட்டை சகோதரிகளை திருமணம் செய்யவுள்ள நபர் – எங்கு தெரியுமா?

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகள் அனா(Anna) மற்றும் லூசி(Lucy), இருவரும் ஒரே இளைஞரை திருமணம் செய்யவுள்ள சம்பவம் பரவலாக பேசப்பட்டுட்டு வருகின்றது. இரட்டை சகோதரிகள் அனா மற்றும் லூசி அந்நாட்டு டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில்…

பயணக்கட்டுப்பாடுகளை நீக்குங்கள்; தேரர் போராட்டம்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகளை நீக்கி நாட்டை திறக்கும்படி கோரி பௌத்த பிக்கு ஒருவர் ஏ-9 வீதி நடுவே அமர்ந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் தம்புள்ளை நகரில் இன்று முற்பகலில் இருந்து இவ்வாறு போராட்டம் நடத்திய நிலையில் பொலிஸார் அவரை அங்கிருந்து நகர்த்த…

உபயோகப்படுத்தப்பட்ட பழைய பேருந்துகளை நடுக்கடலில் போடுவதால் சர்ச்சை

உபயோகப்படுத்தப்பட்ட பழைய பேருந்துகளை இலங்கை அரசு நடுக்கடலில் போடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் – இலங்கை இடையே மீனவர்கள் மீன்பிடிப்பதில் ஏற்கனவே எல்லை பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் இலங்கை கடற்படை அடிக்கடி தமிழக மீனவர்களை கைது செய்வதும், படகு, வலைகளை…

பயணத்தடையிலும் வீதி விபத்தில் 6 பேர் பலி

பயணத்தடை நிலவும் காலத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் வீதி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று(06) காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் நுவரெலியா மற்றும் வட்டவளை பொலிஸ் பிரிவுகளில் இடம் பெற்ற விபத்தில் 6 பேர் மரணமடைந்துள்ளனர்…

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், 64 சக்திபீடங்களில் ஒன்றாகப் போற்றிச் சிறப்பிக்கப்படுவது நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன். ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நடைபெறவுள்ள நிலையில் பக்கதர்கள் திருவிழா நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்று(05) நண்பகல் இராஐநாக ஒன்று…