• Tue. Mar 26th, 2024

Breaking News

  • Home
  • வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பான ஆலோசனை

வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பான ஆலோசனை

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பான ஆலோசனையில் மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு அமல்படுத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு ஆண்டு காலமாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில்…

இலங்கையை மிரட்டும் எலிக்காய்ச்சல்

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இம் மாதம் 17 ஆம் திகதி வரை நாட்டில் 5,275 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 844 எலிக்காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக இப் பிரிவு…

ஜோதிகாவின் அடுத்த படத்தை இயக்கும் பெண் இயக்குனர்!

ஜோதிகா தன்னுடைய ரி எண்ட்ரிக்கு பிறகு வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். திருமணத்துக்குப் பின் சினிமாவுக்கு குட்பை சொன்ன ஜோதிகா நீண்ட இடைவெளிக்குப் பின் 36 வயதினிலேயே படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். அதையடுத்து வரிசையாக அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம்…

கிரிப்டோ கரன்சிகளை தடை செய்ய திட்டம்

அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளையும் தடை செய்யும் வகையிலான சட்டமூலத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இது குறித்த ஒழுங்குமுறை சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி அனைத்து தனியார் கிரிப்டோ…

மார்ச் 2022க்குள் 7 லட்சம் பேர் உயிரிழக்கலாம் – WHO

ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் வரும் மார்ச் 2022க்குள் 7 லட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு 53 நாடுகளை ஐரோப்பிய பிராந்தியமாக வகைப்படுத்தியுள்ளது. அப்பிராந்தியத்தில் ஏற்கனவே 15 லட்சம் பேருக்கு…

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா விஜய் சேதுபதி?

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது தனியார் வைத்தியாசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் தொகுத்து வழங்கிய பிக்பொஸ் நிகழ்ச்சியை அடுத்ததாக யார் தொகுத்து வழங்குவார் என்பது குறித்த சந்தேகம் எழுந்திருந்தது. இது குறித்த…

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு தீர்மானம்

இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நாடாளுமன்ற கூட்டத்தொரில் சுமார் 26 சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய…

ஜனநாயகம் குறித்த மாநாட்டிற்கு சீனாவிற்கு அழைப்பு விடுக்காத அமெரிக்கா

ஜனநாயகம் குறித்து காணொளி மாநாட்டில் விவாதிக்க சீனாவில் நடைபெறும் மாநாட்டிற்கு தைவானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட 110 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர்…

இலங்கையில் அதிகரிக்கும் கோவிட் உயிரிழப்பு

இலங்கையில் மேலும் 23 பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் இதனை உறுதிப்படுத்தினார். இவர்கள் அனைவரும் நேற்று(23) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,205 ஆக…

இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை

ரஷ்யாவிடம் இந்தியா ஏவுகணைகள் வாங்கும் விவகாரத்தில் அமெரிக்கா பொருளாதாரத்தடை விதிக்குமா என்ற கேள்விக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த எஸ்400 வானில் வரும் ஏவுகணைகளை 400…