• Fri. Apr 19th, 2024

city

  • Home
  • லண்டனுக்கு மிகப்பெரிய ஆபத்து! மக்களே ஜன்னல் கதவுகளை மூடுங்கள்

லண்டனுக்கு மிகப்பெரிய ஆபத்து! மக்களே ஜன்னல் கதவுகளை மூடுங்கள்

லண்டன் – ஸ்ட்ராட்போர்டில் உள்ள குயின் எலிசபெத் ஒலிம்பிக் பூங்காவில் உள்ள நிலத்தடி மையத்தில் (London Aquatics Centre) இருந்து அதிகளவான குளோரின் வாயு வெளியேறியதை அடுத்து, சுமார் 200 பேர் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்குள்ளவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமமாக…

மீண்டும் தலைதூக்கும் கொரோனா; 40 லட்சம் பேரை முடக்கிய சீனா

மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 40 லட்சம் பேரை மக்கள் கொண்ட சீனாவின் லான்ஜோ நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.அங்கிருந்து கொரோனா…

ஆப்கனில் கொடூரம்; நகரில் உயிரிழந்தவர்களின் உடலை கட்டி தொங்கவிட்ட தலீபான்கள்

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலீபான்கள் கடுமையான சட்டங்களை பின்பற்றி ஆட்சி செய்து வருகிறது. பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு தலீபான்கள் கொடூரமான தண்டனைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் ஹீரட் நகரின் மையப்பகுதியில்…