• Wed. Mar 29th, 2023

Colombo Archbishop

  • Home
  • கொழும்பு பேராயர் வத்திகான் பயணம்!

கொழும்பு பேராயர் வத்திகான் பயணம்!

கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை விசேட தூதுக்குழுவினருடன் வத்திகான் நோக்கி பயணித்துள்ளார். குறித்த குழுவினர் நேற்று(23) வத்திக்கானுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பயணத்தின் போது பேராயர், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான புனித திருத்தந்தை பிரான்சிஸை சந்தித்து பேசுவார்…