புர்கா அணிந்து தாலிபான்களை அதிர்ச்சியடைய வைத்த கமாண்டோக்கள்; வெளியான தகவல்
தாலிபான்களின் கண்காணிப்பிலிருந்து தப்ப, அவர்களுக்கு தண்ணிகாட்டி பிரித்தானிய SAS கமாண்டோக்கள் புர்கா அணிந்து ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் திக தி…