• Thu. Apr 25th, 2024

Corona crisis

  • Home
  • கொரோனா நெருக்கடி காலத்திலும் செல்வந்தர்கள் தங்கள் வளத்தை பெருக்கியுள்ளனர்

கொரோனா நெருக்கடி காலத்திலும் செல்வந்தர்கள் தங்கள் வளத்தை பெருக்கியுள்ளனர்

உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வாதாரத்தில் பெருத்த அடியை ஏற்படுத்தி இருக்கிறது. வேலை இழப்பு, வருவாய் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளால் வறுமையின் பிடிக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். அதேநேரம் இந்த நெருக்கடி…