• Fri. Apr 19th, 2024

corona vaccine

  • Home
  • 90 லட்சம் முதியவா்கள் இன்னும் தடுப்பூசி செலுத்தவில்லை

90 லட்சம் முதியவா்கள் இன்னும் தடுப்பூசி செலுத்தவில்லை

தமிழகத்தில் 90 லட்சம் முதியவா்கள் இன்னும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 105 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டொக்டா்…

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும் அவுஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கு பெறலாம்!

2022 அவுஸ்திரேலிய ஓபன் போட்டி ஜனவரி 17 இல் தொடங்குகிறது. இப்போட்டியில் பங்கேற்க கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என போட்டி அமைப்பாளர்கள் கூறி வந்தார்கள். உலகின் நெ.1 வீரர் ஜோகோவிச்சுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள…

ஏழு மாத குழந்தைக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி

தென் கொரியாவின் சியோங்னாம் பகுதியில் ஏழு மாத குழந்தைக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறித்த குழந்தைக்கு ஆபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், மருத்துவர்கள் மீது குழந்தையின் பெற்றோர் வழக்கு தொடுத்துள்ளனர். காய்ச்சல் தடுப்பூசிக்கு பதிலாக அங்கிருந்த டாக்டர்கள் மொடர்னா நிறுவனத்தின்…

கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த உலக சுகாதார மையம்

இந்தியாவில் கொரோனா வைரஸிலிருந்து இப்போது மக்களை காப்பதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று தடுப்பூசிகளில் ஒன்று கோவாக்சின். இந்தியர்களில் ஏராளமானோர் கோவாக்சின் தடுப்பூசி தான் செலுத்தி உள்ளனர். இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசியை உலக சுகாதார மையம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் பாரத் பயோடெக்…

தமிழகத்தில் வாரத்திற்கு ஒருமுறை கொரோனா தடுப்பூசி மெகா கேம்ப்!

இனி வாரத்திற்கு ஒருமுறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மெகா கேம்ப் நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில்…

முதல் நாடாக இஸ்ரேலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸ்!

இஸ்ரேலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸ் கொரோன தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் நாஃப்டாலி பென்னட் (Naftali Bennett)அறிவித்துள்ளார். இதன்மூலம் உலக நாடுகளில் பொதுமக்களுக்கு மூன்றாவது டோஸ் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் முதல் நாடாக இஸ்ரேல் மாறியுள்ளது. இதுதொடர்பில் பிரதமர்…