• Thu. Mar 28th, 2024

Corona Virus

  • Home
  • 14 நாடுகளின் விமானங்களுக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

14 நாடுகளின் விமானங்களுக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 14 நாடுகளின் விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது. விமான போக்குவரத்தின் முக்கிய பகுதியாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது. குறிப்பாக துபாய் பல்வேறு நாடுகளை இணைக்கும் மையமாக…

மர்ம நபர்கள் அளித்த கொரோனா மருந்தை சாப்பிட்டவர்கள் பலி

கொரோனாவுக்கு குணமாகும் என்று கூறி மர்ம நபர்கள் அளித்த மருந்தினை சாப்பிட்ட 3 பேர் பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் தமிழகத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே கொரோனாவுக்கு மருந்து எனக் கூறி மர்ம நபர்…

அதிகரித்துக் கொண்டே போகும் கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16.54 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை…

தமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 6,162 பேருக்கு கொரோனா!

தமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 6,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 46 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடுதிரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரியை சேர்ந்த 26 வயது இளைஞர் உள்பட மாநிலத்தில்…

உலக அளவில் 18 கோடியைத் தாண்டிய பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16.57 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை…

அமெரிக்காவில் 25 மில்லியன் தடுப்பூசிகள் கப்பலில் ஏற்றப்பட்டன!

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கும் தடுப்பூசிகளின் ஒரு தொகுதி கப்பலில் ஏற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 25 மில்லியன் தடுப்பூசிகள் இவ்வாறு ஏற்றப்பட்டுள்ளன. அவற்றில் 7 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு உரியவை என தெரிவிக்கப்படுகிறது.

உலகளவில் 18 கோடியை நெருங்கும் தொற்று

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17.92 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 179,252,416 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்…

கொரோனா 3-வது அலை அக்டோபர் மாதத்தில் வீசக்கூடும்

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் அதிகரித்த நிலையில், பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதையடுத்து, இந்தியாவில் கொரோனா 3-வது அலை எப்படி இருக்கும் என்பது தொடர்பாக உலகெங்கிலும் உள்ள சிறந்த சுகாதார நிபுணர்கள், டாக்டர்கள், விஞ்ஞானிகள் மற்றும்…

தமிழகத்தில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுமா?

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் திங்கட்கிழமை காலை 6 மணியோடு முடிகின்றது. கொரோனா இரண்டாம் கட்ட அலை கடுமையாக பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு அதிகரித்த நிலையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் முன்னெடுப்புகளால் சமீப காலமாக குறைந்துள்ளது. பலத்த கட்டுப்பாடுகள் மற்றும்…

இலங்கையில் மிருகங்களுக்கு கொரோனா- இந்தியாவுடன் பேச்சுவார்த்தை!

கொழும்பு – தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் சிங்கம் ஒன்றுக்கும், வரிக்குதிரை குட்டி ஒன்றுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சு பரிசீலனைகளை மேற்கொள்கிறது. தொற்றுறுதியான சிங்கம் 3 நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தமையினால், மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளுக்கமைய, இருமல்…