• Fri. Mar 29th, 2024

Corona Virus

  • Home
  • கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறை – 12 மணி நேரத்தில் குணமடையலாம்

கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறை – 12 மணி நேரத்தில் குணமடையலாம்

கொரோனாவுக்கு அளிக்கப்பட்ட புதிய சிகிச்சை முறையால் 12 மணி நேரத்தில் 2 கொரோனா நோயாளிகள் குணமடைந்ததாக தகவல். கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக…

யாழ்ப்பாணத்தில் 5 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் ஒரு மாதத்திற்கு உட்பட்ட 3 குழந்தைகள் உள்ளிட்ட 5 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 12நாட்களேயான குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோன்று யாழ்ப்பாணம்…

உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 17.47 கோடி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன்னர் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17.47 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும்…

இந்தியாவின் கொரோனா நிலவரம்

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் வீழ்ச்சியடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று(07) ஒரேநாளில் 87 ஆயிரத்து 345 தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 89 இலட்சத்து 96 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 2 கோடியே 73 இலட்சத்து…

இன்று ஆரம்பமாகும் தடுப்பூசி ஏற்றும் மற்றுமொரு கட்டம்

நாட்டின் மொத்த சனத் தொகையில் 65 சதவீதமான மக்களுக்கு கொவிட் தடுப்பு ஊசியை ஏற்றுவது இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். ஏற்கனவே 10 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று(08) ஆரம்பிக்கப்படவிருப்பதாக சுகாதார…

இந்தியாவில் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:- உலகில் உள்ள மற்ற நாடுகளைப் போல இந்தியாவும் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் கொரோனா மிகப்பெரிய தொற்றுநோய்.…

நாட்டில் மேலும் 1,960 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 1,960 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் கூறினார். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 207,293 ஆக…

யாழ்ப்பாணத்தில் விசேட ரோந்து நடவடிக்கையில் பொலிஸார்

யாழ்ப்பாணம்- புறநகர் பகுதிகளில் பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையிலான மோட்டார் சைக்கிள் அணியினரால் குறித்த விசேட ரோந்து நடவடிக்கை, நேற்று(06) மாலை முன்னெடுக்கப்பட்டது. அதாவது, யாழ்ப்பாணம்- பாசையூர் மற்றும் குருநகர்…

உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 17.40 கோடியை தாண்டியது!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும்…

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3600 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்க…